தேவையான பொருட்கள் :
- பால் - 1/2 லிட்டர்
- இஞ்சி - 2 இஞ்ச் அளவு
- சீனி - தேவைக்கு
- ஏலம் - 2
- தேயிலை தூள் -3 தேக்கரண்டி
செய்முறை :
- முதலில் பாலை காய்ச்சவும்.
- தீயை குறைத்து வைத்து
- டீ தூள் சேர்த்து அதில் தட்டிய இஞ்சி, சீனி ,ஏலம் போட்டு வேகவிடவும்.
- 2 நிமிடம் கழித்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து டீயை ஊற்றி பரிமாறவும்.
குறிப்பு :
தலை வலி,அஜீரணம், டயர்டாக இருக்கும் சமயம் இந்த டீ குடித்தால் ரிலாக்ஸாகிடுவீங்க. இஞ்சிக்கு பதில் சுக்கும் சேர்த்து இதே போல செய்யலாம்.இஞ்சி வேகவைத்தால் தான் சுவையாக இருக்கும்.
Comments
Post a Comment